மயிலாடுதுறை, மே 9- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை நகர் பொறுப்புச் செயலாளராக உள்ளார் ஏ.ஆர்.விஜய். இவர் புகைப்படக் கலைஞரும் கூட. ரத்ததானத்தின் அவ சியத்தையும், விழிப்பு ணர்வையும் ஏற்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 47 வயதான இவர் திங்களன்று தனது பிறந்தநாளன்று 50-ஆவது முறை யாக ரத்ததானம் செய்துள்ளார்.