புதுக்கோட்டை, மே 15-
புதுக்கோட்டை மாவட் டம் நாகுடி அருகே வய லில் 50 லிட்டர் சாராய ஊறல் போலீசாரால் திங்கள்கிழமை கண்ட றியப்பட்டு அழிக்கப் பட்டு, ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட் டத்திலுள்ள மரக்கா ணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாரா யம் குடித்த 12 பேர் உயி ரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கி யுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநி லம் முழுவதும் கள்ளச்சா ராயத்தைத் தடுக்க சோத னைகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தர விட்டது. இதன்படி, புதுக் கோட்டை மாவட்டம் நாகுடி அருகே கொடி வயலில் காவல்துறை யினர் சோதனை மேற் கொண்டனர்.
அப்போது, ராஜவேல் (40) என்பவ ருக்குச் சொந்தமான வய லில் சுமார் 50 லிட்டர் சாராய ஊறல் போடப் பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 50 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக் கப்பட்டது. ராஜவேல் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த சோ தனை மேற்கொள்ளப் பட்டு நடவடிக்கை எடுக் கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.