districts

img

திருச்சி மாநகராட்சி 45 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் வெற்றிச்செல்வம் வாக்கு சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.11- திருச்சி மாநகராட்சி 47  ஆவது வார்டில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் கோ.வெற்றி செல்வம் சுந்தர்ராஜ் நகர் பகுதியில் வெள்ளியன்று தீவிர வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பின் போது திமுக வட்ட செயலா ளர் நாகவேணி மாரிமுத்து, நிர்வாகிகள் ராமமூர்த்தி, சலீம், உஷாபாரதி, ஜேசு தாஸ், ராக்போர்ட் லோகநா தன், விடுதலை சிறுத்தை கள் கட்சி தொகுதி செயலா ளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ரேணுகா, கார்த்தி கேயன், பகுதி செயலாளர் விஜயேந்திரன், பகுதி குழு உறுப்பினர் சீனிவாசன், புவ னேஸ்வரி உள்பட பலர் வீடு, வீடாக சென்று துண்டு  பிரசுரம் வழங்கி அரிவாள், சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேக ரித்தனர்.

;