districts

img

தொழில் முனைவோர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா வெள்ளியன்று திருவெறும்பூரில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 80 தொழில் முனைவோர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.