பாபநாசம் அடுத்த திருவையாத்துக் குடியில் ரூ 28. 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யா மொழி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், அம்மாப் பேட்டை ஊராட்சித் தலைவர் கலைச் செல்வன், ஊராட்சித் தலைவர் வெண்ணிலா தர்மராஜ், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா உட்பட பலர் பங்கேற்றனர். இதேப் போன்று அருந்தவபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், ரேஷன் கடை கட்டடம், பூண்டி, சாலிய மங்கலத்தில் ரேஷன் கடை கட்டடத்தை மகேஸ் பொய்யா மொழி திறந்து வைத்தார்.