திண்டுக்கல், ஜுன் 15- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காளனம்பட்டி யைச் சேர்ந்தவர் வெங்க டேசன். இவருக்கு சொந்த மான தோட்டத்தில் நடப்பட்டி ருந்த மின் கம்பத்திலிருந்து அவரது அனுமதியில்லாமல் திருவேங்கடம் என்பவருக்கு மின் இணைப்பு வழங்கிய தால் உதவி மின் பொறியாளர் அலுவலக வாசற்படியில் அம ர்ந்து வெங்கடேசன் தர்ணா வில் ஈடுபட்டார். (ந.நி.)