districts

img

திண்டுக்கல் புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு

 நத்தம்.பிப்.15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி- புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா வை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பிப்ர வரி 15 அன்று நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்  கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்  லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட் டங்களிலிருந்து 460 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.  காளைகளை  அடக்கிய மாடுபிடி வீரர்க ளுக்கும் பிடிபடாத காளைகளிள் உரிமை யாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 9 பேர் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.