திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.