திண்டுக்கல் மாநகராட்சியில் அமைக் கப்பட்ட குழுக்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கள் இடம் பெற்றுள்ளனர். கல்விக்குழு வில் 2-ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் கே.எஸ்.கணேசன், நகர அமைப்புக் குழுவில் 11-ஆவது வார்டு உறுப்பினர் கே.மாரியம்மாள், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுவில் 35-ஆவது வார்டு உறுப்பி னர் எஸ்.ஜோதிபாசு ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர்.