அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கொண்டாடும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அருந்ததியர் அமைப்புகள் சங்கமித்த மாபெரும் வெற்றிவிழா மாநாடு திண்டுக்கல்லில் வியாழனன்று நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள்.