districts

img

நகர சவர தொழிலாளர்கள் சங்கத்தினர் வாழ்த்து

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.சிஆர்.மனோகரனுக்கு காரி மங்கலம் நகர சவர தொழிலாளர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். இதில், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் சதீஷ் குமார், ரமேஷ் மற்றும் சவர தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.