தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிளையில் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனம் சார்பில் டிராக்டர் கடன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கருப்பையா, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் தலைவர் பிரவீன் வீட்சா, ஐடிஎப்சி வங்கியின் ரிடெய்ல் பேங்கிங் ஹெட் பிரதீப் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதில் 10 பேருக்கு டிராக்டர் கடன் வழங்கப்பட்டது.