districts

img

தியாகிகள் குடும்பத்திற்கு ரயில்வே படையினர் மரியாதை

கும்பகோணம்,  ஜூலை 26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும் பத்திற்கு ரயில்வே பாது காப்பு படையினர் மரியாதை  செய்து கௌரவித்தனர்.  கும்பகோணம் ரயில்வே  பாதுகாப்பு படை போலீசார் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில், கும்பகோணம் பகுதியில் உள்ள பாபுராஜபுரம் மாரியம் மாள் (102), சுந்தர பெரு மாள்கோவில் தனலட்சுமி (65), நாச்சியார்கோவில் வண்டிப்பெட்டி தனலட்சுமி (70), ஆரியப்படைவீடு லட்சுமி (76) ஆகிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும் பத்தினருக்கு கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை  அலுவலகத்தில் பொன் னாடை அணிவித்து பாது காப்பு படையினர் கௌர வித்தனர்.

;