districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க திருவிடைமருதூர் ஒன்றிய மாநாடு

கும்பகோணம், மே 31-  தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றி யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின்  3 ஆவது மாநாடு திருபுவனத் தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கே.சுகுமார் தலை மையில், எ.சுபாஸ் கொடி யேற்றி வைத்து மாநாடு துவங்கியது. சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி.எம். இளங்கோ வன், துவக்க உரையாற்றி னார். தமுஎகச மாவட்ட தலை வர் சா.ஜீவபாரதி, மாதர் சங்க பொறுப்பாளர் எம்.அறிவு ராணி, மாநில துணைத் தலை வர் டி.கணேசன். ஆகியோர்  வாழ்த்தி பேசினர். ஜி.அம்ச வள்ளி நன்றி தெரிவித்தார்.  திருவிடைமருதூர் ஒன்றி யத் தலைவராக வி.நந்த குமார், செயலாளராக கே.சுகுமார், பொருளாளராக பாரதி உள்ளிட்ட 15 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.