தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே ஆவிக்கரையில் திருவையாறு வட்டார வேளாண் அட்மா திட்டத்தின் சார்பில் உள் மாவட்ட விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்த தொழிற்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.