districts

தஞ்சாவூரில் இன்று மின்தடை

தஞ்சாவூர், ஜன.24 - தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழ கத்தின், தஞ்சாவூர் நகரிய உதவிச்  செயற்பொறியாளர் ஆ.கருப் பையா தெரிவிக்கையில், “தஞ்சா வூர் நகரத் துணை மின் நிலையம்  மற்றும் மின் பாதைகளில் செவ்வாய் க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காம ராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர்  நகர், மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தப்பிள்ளை கேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத் தெரு. தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோயில், சேவியர் நகர், சோ ழன் நகர், கல்லணைக் கால்வாய்  சாலை, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு, ராதா கிருஷ்ண நகர், பர்மா பஜார், ஜூபிடர் திரையரங்கச் சாலை, ஆட்டு மந்தைத் தெரு, கீழ வாசல், எஸ். என்.எம். ரஹ்மான் நகர், அரிசிக்கா ரத் தெரு, கொள்ளுப்பேட்டை, வாடி வாசல் கடைத்தெரு, பழைய மாரி யம்மன் கோயில் சாலை, ராவுத் தர்பாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர்  காவல் நிலையம் ஆகிய பகுதி களில் ஜன.25 (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3  மணி வரை மின் விநியோகம் இருக் காது” என்றார்.