தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால், நடத்தப்பட்டு வரும் பட்டுக்கோட்டை உழவர் சந்தையில், விவசாயிகளிடம் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்தை அதிகரிக்கவும், சாகுபடியை விரிவுபடுத்தவும், விற்பனை உரிமம் பெற்ற விவசாயிகளின் கடைகளில் காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் தரத்தை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.