districts

img

திருவையாறில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மார்ச் 29-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி திருவையாறு ஒன்றியம் மணத்திடல் புனித தோமையார் திருமண மண்டபத்தில் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா தலைமையில் நடை பெற்றது.  நிகழ்ச்சியில், மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி கலந்து கொண்டு உறுப்பி னர் ரசீது வழங்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி மற்றும் எம்.பழனிஅய்யா, எம். ராம், கே.மதியழகன், ஆர்.பிரதீப் ராஜ் குமார், என்.அறிவழகன், எம்.கதிரவன், என். ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.