districts

img

மூத்தாக்குறிச்சியில் மாதர்  சங்க கிளை மாநாடு  

தஞ்சாவூர், மே 7- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக்குறிச்சி யில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது.  இதில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி.கலாவதி, ஒன்றியப் பொருளாளர் ஏ.ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கிளைத் தலைவராக எம்.சாந்தி, கிளைச் செயலாளராக வி.இலக்கியா, கிளைப் பொருளா ளராக எம்.சரஸ்வதி உள்ளிட்ட 7 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.