districts

img

தஞ்சாவூரில் அரசு கூர்நோக்கு இல்லம் ஆய்வு

தஞ்சாவூரில் அரசு கூர்நோக்கு இல்லத்தை வெள்ளிக்கிழமை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.