தஞ்சாவூரில் அரசு கூர்நோக்கு இல்லத்தை வெள்ளிக்கிழமை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.