districts

முதலாமாண்டு  வகுப்பு துவக்கம்

தஞ்சாவூர், அக்.15 - தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்வியியல் கல்லூரியில், முதலா மாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா  சனிக்கிழமை நடைபெற் றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி வகுப்பை  தொடங்கி வைத்துப் பேசி னார்.   மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி  முதல்வர் ப.சுப்பிரமணி யன், முன்னிலை வகித் தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்வியியல் துறைப்பேரா. த.அருள்  வரவேற்றார். கல்வியியல்  தமிழ்த்துறை பேரா.வ.நதியா நன்றி கூறினார்.

;