districts

img

நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துக!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. சாலைகளில் செல்பவர்களை கடிக்கத் துரத்துவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;