தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்கு நர் முனைவர் எழிலன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ரோசி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ரோசி, போதைப் பொருட்களின் தீமை கள் குறித்து பேசினார். பேரணி மண்டல அலுவலகத்தில் தொடங்கி, கல்லூரி வரை சென்றது. இதில், 200 க்கும் மேற்பட்ட மாண வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.