சேலம், ஏப்.1- சேலம் சரகத்திற்குட் பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓம லூர், மேட்டூர், தருமபுரி அரூர், பாலக்கோடு வட்டார போக் குவரத்து அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அனைத்து வாகனங்களுக் கும் முறையான பர்மிட் உள் ளதா? என்றும், விதிமுறைக் குட்பட்டு இயங்குகிறதா? என் றும், சோதனை மேற் கொண்டு வருகின்றனர். அப் போது, தகுதிச்சான்று இல் லாமல் இயக்கிய 30 வாக னங்களும், பர்மிட் இல்லா மல் இயக்கிய 22 வாகனங் களும் பறிமுதல் செய்யப்பட் டது. மேலும், ரூ.4.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.