districts

img

சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வ.உ.சி

சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வ.உ.சி மற்றும் ஈ.வெ.ரா பெரியார் அலங்கார ஊர்திகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே, கலைநிகழ்ச்சிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந. ஸ்ரீநாதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சிவக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) க.சக்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பெருமாள், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா ஆகியோர் பார்வையிட்டார்