districts

img

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுக்கு  வாக்கு

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுக்கு  வாக்கு சேகரிப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஆலந்தூர் பகுதி ஊழியர் கூட்டம் கிண்டியில் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் ந.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக்  கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.