districts

img

50, 100 ரூபாயில் மதிப்பிலான காய்கறி

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யவுள்ள காய்கறி வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து, 50, 100 ரூபாயில் மதிப்பிலான காய்கறி தொகுப்புகளை மக்களுக்கு வழங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையன், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், சுகாதார ஆய்வாளர் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;