districts

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைக

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் மெழுகு வர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி.கிருபாகரன், செயலாளர் எஸ்.தேசிங்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.