districts

img

மாற்றுத்திறாளிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்,ஜூலை 11-

     தமிழ்நாடு அரசின் உதவி தொகையை நம்பி வாழ்ந்து வரும் அதிக பாதிப்பு உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஐந்து மாதமாக  உதவித் தொகை வழங்காத திருப்பத்தூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலரை கண்டித்தும், உடனடியாக உதவி தொகை வழங்க வலியுறுத்தியும் சிபிஎம் திருப்பத்தூர் கோட்டை பகுதி கிளை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் நகர மன்ற உறுப்பினர் டி.ஜாபர்சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். தாலுகா செயலாளர் மு.காசி, ஜி.கேசவன், ஜி.ரவி, ஜி.வீர மணி உரையாற்றினர்.