districts

img

மறியல் களத்தில் மாற்றுத்திறனாளிகள்...

புதுச்சேரி தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் உயர்த்தி வழங்குவது போல் தமிழ்நாட்டிலும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.