திருவள்ளூர்.மே 11-
திருவள்ளூர் மாவட்டத் தில் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 200 பழங்குடியின மாணவ-மாணவிகளின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவர்க ளுக்கு கல்வியின் மீது ஆர் வத்தை தூண்டும் வகை யிலும், சுய சிந்தனை யையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் வித மாக செயல்பட்டு வரும் ‘சிறகுகள் 200’ என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் பூந்தமல்லியில் தொடங்கியது.
அறிவியல், கணினி அறிவியல், நாடகக் கலை, நடனம், பாட்டு, தற்காப்பு கலை, குறும்படம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.