அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இளையோர் செஞ்சிலுகை சங்கம் (யூத் ரெட் கிராஸ்) சார்பில் முதல் உதவி அளிப்பது குறித்த பயிற்சி தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு நடைபெற்றது. வேளாண் துறை சுந்தரவரதராஜன் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜ்பிரவின் பயிற்சியைத் துவக்கி வைத்தார்.