districts

எம்எல்ஏ-க்களிடம் கோவில் நிலங்களில் வசிப்போர் மனு

சென்னை, ஆக. 23-

     கோவில் அடிமனை களில் வசிப்போருக்கு அதிமுக ஆட்சியில் வாடகை உயர்த்தப்பட்டது. இந்த வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அடிமனை குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக சட்ட மன்ற உறுப்பினர்களை சந்தித்து சங்கத்தின் தலை வர்கள் மனு அளித்து வரு கின்றனர். அதன் ஒருபகுதி யாக சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.அரவிந்த ரமேஷ் (சோழிங்கநல்லூர்), ஜெ.கருணாநிதி (தி.நகர்) ஆகியோரை சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.