districts

img

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூலை 29) தமிழகத்தில் 7 மையங்களில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக சென்னையிலும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.