districts

img

மாணவர்களை புதுச்சேரி சவரிராயலு அரசுப்பள்ள் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்

புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான வகுப்புகள்  திங்கள்கிழமை (டிச.6) துவங்கியது. உரியபாதுகாப்புடன் வந்த மாணவர்களை புதுச்சேரி சவரிராயலு அரசுப்பள்ள் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.