ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிசார்பில் ஓசூர் மாநகராட்சி 18 வது வார்டில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாவட்ட குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி,மூக்கண்டப்பள்ளி பகுதி கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் மனுவில் வீடு வீடாக சென்று கையெழுத்து பெற்றனர்.