districts

முதல்வருக்கு திருக்கோயில் பணியாளர்கள் நன்றி

சென்னை, ஜன.10-  கோயில்களில் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு  தித்திக்கும் பொங்கல் கருணைக்கொடை மற்றும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தர விட்ட தமிழ்நாடு முதல மைச்சருக்கு தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் கள் யூனியன் சார்பில்  அதன் மாநில பொதுச்செய லாளர் முத்துச்சாமி, சென்னை கோட்டத் தலை வர் தனசேகர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.