districts

img

எஸ்.கண்ணன் தலைமையிலான சிஐடியு பயணக்குழுவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில் துறைப்பட்டில் உற்சாக வரவேற்பு

எஸ்.கண்ணன் தலைமையிலான சிஐடியு பயணக்குழுவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில் துறைப்பட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதே போன்று சங்காராபுரம், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் வரவேற்பு கொடுத்தனர். இந்த பயணத்தின் நோக்கங்கள் குறித்து எஸ்.கண்ணன் உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்