எஸ்.கண்ணன் தலைமையிலான சிஐடியு பயணக்குழுவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில் துறைப்பட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதே போன்று சங்காராபுரம், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் வரவேற்பு கொடுத்தனர். இந்த பயணத்தின் நோக்கங்கள் குறித்து எஸ்.கண்ணன் உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்