districts

சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

 சென்னை, டிச. 25- சென்னை அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் என்பவர், தனது காரில் மூலக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மாதவரம் காவல் நிலை யம் அருகே சென்ற போது காரில்  இருந்து புகை வருவதை கண்ட காமராஜ், காரில் இருந்து உடனடி யாக கீழே இறங்கினார். இறங்கிய  சில நிமிடங்களிலேயே கார் திடீ ரென தீப்பற்றி எரிந்தது.