புத்தக சந்தையை மண்டலக்குழு தலைவர் ஏ.வி.எம்.ஆறுமுகம் தொடங்கி வைத்தார் நமது நிருபர் ஜூன் 12, 2023 6/12/2023 10:21:02 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணலியில் நடைபெற்ற புத்தக சந்தையை மண்டலக்குழு தலைவர் ஏ.வி.எம்.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.