districts

img

புத்தக சந்தையை மண்டலக்குழு தலைவர் ஏ.வி.எம்.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணலியில் நடைபெற்ற புத்தக சந்தையை மண்டலக்குழு தலைவர் ஏ.வி.எம்.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் திமுக  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.