மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற புத்தகச் சந்தையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி,ஜானகிராமன் திறந்து வைத்தார். இதில் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார், பகுதிச்செயலாளர் வி.செல்வராஜ், பகுதிக்குழு உறுப்பினர்கள் கு.சுரேஷ்குமார், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.