districts

img

11வது அகில இந்திய மாநாடு ஆக.12-14 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி ) 11வது அகில இந்திய மாநாடு ஆக.12-14 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி மாநாட்டு வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் தேஜல் கனிட்கர் பேசினார். பெபி மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே,, தென்மண்டல காப்பீடு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், பெபி அகில இந்திய தலைவர் சி.ஜே.நந்தகுமார், பொதுச்செயலாளர் தேபாசிஷ் பாசு சவுத்திரி ஆகியோர் பேசினர். பெபி மாநிலத் தலைவர் சுனில்குமார் நன்றி கூறினார். முன்னதாக மாநிலச் செயலாளர் இ.சர்வேசன் வரவேற்றார்.