districts

img

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் கோவில் நிலம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் கோவில் நிலம் மற்றும் சுடுகாடு செல்லும் சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் வாலாஜா - சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.