கள்ளக்குறிச்சி, மே 4
சின்னசேலம் காவல் துறையினர் அண்ணா நகர், விஜயபுரம், திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடு பட்டனர். அப்போது நயி னார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சந்தேகம் படும் படியாக நின்று கொண்டி ருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (22) என்ப தும், கஞ்சா விற்பனை செய் வதும் தெரிய வந்தது. இதை யடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறி முதல் செய்தனர்.