வயநாடு நிவாரண நிதிக்காக டாஸ்மாக் ஊழியர்கள் உண்டியல் வசூல் செய்து 18,422 ரூபாயை திரட்டினர். இந்த தொகையை சிஐடியு தென்சென்னை மாவட்டச்செயலாளர் பா.பாலகிருஷ்ணனிடம் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் வடிவேல், பொருளாளர் பாக்கியராஜ் ஆகியோர் வழங்கினர்.