தமிழ்நாடு அமைப்பு தினத்தையொட்டி நவம்பர் 1 அன்று தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் திருத்தணியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். திருத்தணி வட்டச் செயலாளர் வி.அந்தோணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.