districts

img

வேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடுக

மத அடிப்படைவாத அரசியல் அமைப்புகளின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளித்த   அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாயன்று (நவ 29) மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் முனைவர் நாகராஜ முருகனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஈ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், அண்ணாநகர் பகுதிகுழு உறுப்பினர் ஏ.பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.

;