districts

img

சன்னி பீ இரண்டாவது விற்பனையகம் திறப்பு

நுகர்வோருக்கு  தோட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பசுமை மாறாத, காய்கறிகள், பழங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு “சன்னி பீ ’’ ,ஓஎம்ஆர் சாலையில் பெருங்குடியில் தனது இரண்டாவது விற்பனையகத்தை திறந்துள்ளதாக அறிவித்துள்ளது.  பழங்கள், காய்கறிகள், பால்பொருட்கள், தானியங்கள், உறைய வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவு தலைமை அதிகாரி சௌமிக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

;