districts

பைக்  மோதி  மாணவி பலி

சென்னை,மார்ச்.9- காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக் கழகத்தில் படித்து வந்தவர் தாமரை செல்வி. எம்.எஸ்.சி.  முதலாம் ஆண்டு மாணவி யான இவர் காட்டாங் கொளத்தூரில் சாலையை கடந்தார். அப்போது அந்த  வழியாக வந்த இரு சக்கர வாகனம்  அவர் மீது  மோதியதில் படுகாய மடைந்தார். ரத்த வெள்ளத் தில் தாமரை செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.