சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா, செஸ், ஓவியப் போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறை ஆபிதீன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றிப் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.